கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

heavy rain

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர்,நாகப்பட்டிணம், திருவாரூர்,சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.