தமிழகத்திற்கு காவிரி நீரைத்திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில்உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.