சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் அங்கே கூடி வருகின்றனர்.இதனால் வானகரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அ.தி.மு.க தொண்டர்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் (படங்கள்)
Advertisment