Advertisment

நான்கு நாட்கள் முழு ஊரடங்கால் மார்கெட்டுகளில் மக்கள் வெள்ளம்..! (படங்கள்)

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறந்திருக்க அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. எனவே, நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை இன்றே வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். இதனால், சென்னை, வண்ணாரப்பேட்டைபெரிய மார்கெட் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை சந்தை உள்ளிட்ட இடங்கள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தன.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe