/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kani444.jpg)
சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக தி.மு.க.எம்.பி. கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உட்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், தொற்று நோயைப் பரப்பக்கூடிய செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanimozhi (1).jpg)
ஹத்ராஸில் நிகழ்ந்த இளம்பெண் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று (05/10/2020) மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இருப்பினும் பேரணி பாதியிலேயே தி.மு.க. எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)