ADVERTISEMENT

இலைகளுக்கான அதிகார வரையறைகள் பராமரிக்கப்பட வேண்டியது... -ஹெச்.ராஜா

10:42 AM Nov 01, 2018 | kamalkumar


ADVERTISEMENT

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றின் பணிகளில் இன்னொருவர் தலையிடக்கூடாது, அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என ட்விட்டரின் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சட்டமன்றம்/பாராளுமன்றம் (legislature), நிர்வாகம்(executive) நீதித்துறை(judiciary) இலைகளுக்கான அதிகார வரையறைகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒன்றன் அதிகாரத்தில் மற்றது தலையிடுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT