ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதுவிவாதமானதை அடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும், காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும்.அரசியல் ஓட்டுக்காக தமிழ் மக்களையும், தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடுவதாக சீமான் மீது புகார் தெரிவித்தார்.