Advertisment

ஜி.எஸ்.டி வரி; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

அரிசி மற்றும் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. பவன் முன்பு அறப்போராட்டம் துவங்கினர். இந்த போராட்டம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

GST
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe