Skip to main content

வெளியானது குரூப் 4 தேர்வு முடிவு

 

Group 4 Exam Result Released

 

கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.10,117 பணியிடங்களுக்கான  குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. tnpscexams.in என்ற இணைய பக்கத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !