Skip to main content

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு... மூன்றாவது நபர் கைது!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை சிபிசிஐடி  போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு  தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

 

 Group 2A exam malpractice... third person arrested!

 

இதுவரை குரூப் தேர்வு முறைகேட்டில் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெறவைக்க 7 தேர்வர்களிடன் 82.50 லட்சம் பெற்றதாக காவலர் சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபராக எழிலகத்தில் வணிகவரித்துறை ஊழியரான கார்த்திக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்