Advertisment

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் (படங்கள்)

சென்னை ரிப்பன் மாளிகையில்பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (28.02.2023) நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியின் 122வது வார்டுதிமுக கவுன்சிலர் ஷீபா வாசுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகராட்சிமேயர் பிரியா ராஜன், துணை மேயர்மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

chennai corporation chennai corporation commissioner mayor priya rajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe