ADVERTISEMENT
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (28.04.2023) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ககன்சிங் பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments