சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு (படங்கள்)

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன் இன்று (15.05.2023) மதியம் 12.45 மணியளவில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மேயர் மற்றும் துணை மேயர்ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்தார்.

chennai corporation chennai corporation commissioner j radhakrishnan mayor priya rajan
இதையும் படியுங்கள்
Subscribe