chennai highcourt

கரோனாஊரடங்கால்பாதிக்கப்பட்டுள்ளதிருமண அமைப்பாளர்கள் சங்கத்தினர் நிவாரணம் கோரிய மனுவைப்பரிசீலித்து,6வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனாதொற்றின்காரணமாகமார்ச்24 -ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்,திருமணநிகழ்ச்சிகள்பல்வேறுகட்டுப்பாடுகளுடன்மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.அதனால்,பொதுமக்கள்பெரும்பாலானோர்திருமணத்திட்டங்களைஒத்திவைத்துவருகின்றனர்.இதனால்,பெருமளவில்‘மேரேஜ்புரோக்கர்ஸ்’என்றுசொல்லக்கூடிய திருமணஅமைப்பாளர்களின்தொழில்,முழுவதுமாகமுடங்கியுள்ளது.

இந்நிலையில்,வருமானம்இல்லாமல்தவிக்கும்தங்கள்சங்கஉறுப்பினர்களுக்குதகுந்த நிவாரணம்கோரி,தமிழகஅரசிடம்தென்னிந்தியதிருமணஅமைப்பாளர்கள்சங்கத்தின் சார்பில்கோரிக்கைமனுஅளித்தனர்.அந்தமனுமீதுஇரண்டுமாதங்களுக்கும்மேலாக நடவடிக்கைஎடுக்கவில்லைஎனக்கூறி,சங்கத்தின்சார்பில்சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்தவழக்கு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது,மனுதாரர்தரப்பில்வழக்கறிஞர்எழில்ராஜ்ஆஜராகி,வருமானம்இல்லாமல் இருக்கும் சங்கஉறுப்பினர்களுக்குஉரியநிவாரணநிதிவழங்க வேண்டுமென்றுஏப்ரல்20-ஆம்தேதிமனுகொடுத்தும், இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை எனத்தெரிவித்தார். அரசு தரப்பில்வழக்கறிஞர்ஆர்.விஜயக்குமார் ஆஜராகி,திருமணஅமைப்பாளர்களுக்குநிவாரணம் வழங்குவதுகுறித்துஇதுவரைஎந்ததிட்டமும்இல்லை எனத்தெரிவித்தார்.

இதையடுத்து,நீதிபதிரவிச்சந்திரபாபுபிறப்பித்தஉத்தரவில்,திருமணஅமைப்பாளர்களை உறுப்பினர்களாகக்கொண்டசங்கம்அளித்தமனுவை,தமிழகஅரசு சட்டத்திற்குட்பட்டுஉரியமுறையில்பரிசீலித்து,6வாரத்தில்தகுந்தஉத்தரவுபிறப்பிக்கவேண்டுமென உத்தரவிட்டு, வழக்கைமுடித்துவைத்தார்.