தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், இன்று சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதில், கரோனா காலத்தில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கும், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

Advertisment