தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ரூபாய் 2.50 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201808072348271755_TN-Govt-announces-1day-holiday-and-7day-state-mourning-to_SECVPF_1.gif)
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசியமுதல்வர், எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us