தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ரூபாய் 2.50 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசியமுதல்வர், எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.