தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களிடையே காணப்படும் அடிப்படை ஊதிய வேறுபாடு தொடர்பாக "சம வேலைக்குசம ஊதியம்" வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment