Advertisment

நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை: ஆர்.எஸ்.பாரதி

நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை: ஆர்.எஸ்.பாரதி



நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisment

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியேற்றி வைத்தார்.
Advertisment

இதில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய ஆட்சியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை என கூறினார்.

படம் - அசோக்குமார்
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe