Advertisment

அரசு சார்பில் கண்ணகி சிலைக்கு மரியாதை (படங்கள்) 

சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்,சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

mayor priya rajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe