Skip to main content

அரசு சார்பில் கண்ணகி சிலைக்கு மரியாதை (படங்கள்) 

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்