'செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

GOVERNMENT NURSES DMK MK STALIN TWEET

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்கு தற்காலிக பணிக்காலம் நிறைவடைகிறது; கரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

TWEET
இதையும் படியுங்கள்
Subscribe