ADVERTISEMENT

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள்...! (படங்கள்)

12:55 PM Feb 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் திருவான்மியூர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் டிப்போக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இதனால் பேருந்துக்கள் அனைத்தும் பணிமனைகளிலே நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT