Advertisment

தூத்துக்குடி அருகே பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் உயிரிழப்பு

bus

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கடந்த 25ந் தேதி அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்தில் வந்த திருவைகுண்டம் அருகே உள்ள மெய்ஞான புரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்.

Advertisment

சிகிச்சை பெற்று அவர் அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.

bus fire
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe