Advertisment

ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்துதிருச்சி சென்ற ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

tt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ரயிலில் இருந்துகடலில் குதித்த பெண்ணை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வரும் வழியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

Advertisment

கடலில் குதித்து உயிரிழந்த பெண் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

died police Rameshwaram Train
இதையும் படியுங்கள்
Subscribe