பெரம்பலூர் மாவட்ட மாலை முரசு டிவி செய்தியாளராக பணியில் உள்ளவர் சரவணன். சில தினங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த சூதாட்ட கும்பல் தலைவன் சோமசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மங்களமேடு போலீஸ் எல்லையில் உள்ள எறையூரில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மங்களமேடுபோலீசார் அந்த கும்பலைகையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று சோமசுந்தரம் தலைமையிலான அந்தகும்பல் பெரம்பலூர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/92686695-3a57-4998-a413-c87690ce3d5a.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)