nagai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை தொகுதிக்கு சிறப்பு பேரிடர் அதிகாரியாக விஷ்னூ ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றிருக்கிறார்.

இன்று காலை 9:30 மணிக்கு நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விஷ்ணு ஐ.ஏ.எஸ்., சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், தங்க கதிரவன், திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மின்சாரம் கிடைக்காத பகுதிகளில் மின் இணைப்பு கொடுத்தல், குடிநீர் வினியோகம், சுகாதாரப் பணிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.இதற்காக சிறப்பு வாட்ஸ் அப் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

.