Skip to main content

கஜா புயல் - நாகையில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு (படங்கள்)

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முதல் அமைச்சர் தனது ஆய்வுப் பணிகளை இன்று பார்வையிட்டார். அவருடன் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் சென்றனர். 

சார்ந்த செய்திகள்