/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a591.jpg)
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபார்முலா போர் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது போட்டிகள் தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)