சென்னை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், யஷ்வந்த் சின்ஹா மற்றும் கமல்ஹாசனின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தேசிய மற்றும் மாநில அரசியல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.