முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு தங்க சாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர்த் தூவி தமிழ்நாடு அரசு சார்பில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுமற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)