Advertisment

மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

Advertisment

சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதியில் மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் நொச்சிக்குப்பம் விரிவடைந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் 1,188 புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fishermen
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe