சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதியில் மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் நொச்சிக்குப்பம் விரிவடைந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் 1,188 புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/th-1_28.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/th-2_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/th_28.jpg)