style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இலங்கையிலுள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரம் துறைமுகத்தலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.
இலங்கை நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு விசைப்படகுகளில் புறப்பட்டு இலங்கைக்கு சென்றனர்.