மீன்பிடி தடைக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனையொட்டி காசிமேட்டில் தங்களது வலைகளையும், போட்டுகளையும் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள்.
மீன்பிடி தடைக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனையொட்டி காசிமேட்டில் தங்களது வலைகளையும், போட்டுகளையும் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள்.