Skip to main content

சுருக்குமடி வலையால் மீனவர்கள் மோதல்... போலீசார் குவிப்பால் பதற்றம்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

sikali

 

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீனவர்கள் போராடிவரும் நிலையில் அவ்வப்போது இதுதொடர்பான மோதல் நிகழ்வுகளும் நடைபெற்றுவருகிறது.

 

சீர்காழி அருகே கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட மீனவர்கள் பயன்படுத்திய சுருக்குமடி வலைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். திருமுல்லைவாசலில் மீனவர்கள் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த விசைப்படகையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் மீனவ கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்