First day plus two exam ... 32,000 people absent ... shock!

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம்வகுப்புதேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்புபொதுத்தேர்வுக்காகதமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற்றநிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த8,37,317 மாணவ, மாணவியர்களில்32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.