style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திண்டுக்கல்லில் தனியார் சுற்றலா பேருந்து தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மஹாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து டயர் வெடித்து திடீரென தீ பிடித்தது. இந்த திடீர் தீ விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற சுற்றுலா பயணிகள் 40 பேர் காயமின்றி உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல்பாத்திரமாக வெளியேறினர். இந்த திடீர் விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.