fire accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த பையூர் ஏரி பகுதியில் அமைந்துள்ள கரும்பு தோட்டத்தில்ஏற்பட்ட தீ விபத்தில் தீயில் சிக்கி சுமார் 400 ஆடுகள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அங்கிருந்த 7 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 400 மேற்பட்ட ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. ஆடு மேய்த்து கொண்டிருந்த காளியம்மாள் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.