விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும்மூன்று பேர் உள்ளேசிக்கியுள்ளதாகவும்தகவல்கள் வந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில்பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை லாரியில் ஏற்றும்போதுஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் உள்ளேசிக்கி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.