style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ அணைக்கப்பட்டநிலையில் காயமடைந்த சமையலர்முத்துசாமி என்பவர் மீட்கப்பட்டுதனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.