திருச்சி மாவட்டம்,மணப்பாறை வட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர்அறிவித்த ரூ.10 லட்சம் நிதியுதவியினை,
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி,திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் இரத்தினவேல், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் இன்று மாலை நேரில் சந்தித்து சுஜித் வில்சனின் தாய், தந்தையிடம் வழங்கினார்கள்.