பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் காலமானார். இவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவரின் இயற் பெயர் டி.கே. பாலசுப்பிரமணியன்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம், நதியை தேடி வந்த கடல் உள்ளிட்ட திரைப்படங்களின் கதையாசிரியராகவும் இருந்தவர் மகரிஷி. இவர் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
'என்னதான் முடிவு' திரைப்படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருது பெற்றவர் மகரிஷி.