Advertisment

தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்!

கடந்த 2018-2019 ஆம் கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

 Failed students can write the exam in the old syllabus!

மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020- ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12-ம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11-ம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Board exam old syllabus exam failure students state education ministry Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe