(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள்தொடர்பான தீர்ப்பு இன்று 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்க இருக்கின்ற நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையிலுள்ள அவரது வீட்டில்சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.