தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (06/02/2020) சோதனை நடத்தினர். குறிப்பாக பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம், நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான சொக்கநாதர் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உட்பட நான்கு இடங்களில் ஜவுளி தொழில் புரியும் நிறுவனங்களில் நேற்று (06/02/2020) வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட கொண்டனர். சோதனை நிறைவடைந்த போதிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. வருமான வரித்துறை சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.