நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக இணையும் நிகழ்ச்சி! (படங்கள்)

நேற்று (09.12.2021) பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் புதியதாக வழக்கறிஞர் படிப்பை முடித்துவர்கள் பார் கவுன்சிலில் உறுப்பினராக இணையும் விழா பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மூனிஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டு பேசினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், நீதிபதி ராஜா மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

lawyers tamilnadu bar council
இதையும் படியுங்கள்
Subscribe