மூலிகை பெட்ரோல் மூலம் பிரபலமானவர் ராமர் பிள்ளை. இவர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள்சந்திப்பில் அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பிறகு நீதிமன்றம் தனது மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பைஅங்கீகரித்துத்தீர்ப்பு வழங்கியுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
Advertisment