Advertisment

ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!

kovai

Advertisment

கோவை அருகே ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன.

அதில் இரண்டு யானைகள் குட்டி யானைகள். கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதியதில் யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kovai elephant railway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe