/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_3.jpg)
மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி மாவட்டத்திற்குமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொத்தம் 4,560 ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 1,220 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3,490 கண்ட்ரோல் யூனிட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_32.jpg)
அதில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து 570 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 230 கண்ட்ரோல் யூனிட்டுகளும் இன்று (22.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்குக்கொண்டுவரப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_135.jpg)
வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்தை, அனைத்துக் கட்சி உறுப்பினர்களின்முன்பாக வைக்கப்பட்டிருந்த 'சீலை' மாவட்ட ஆட்சியர் திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைவருக்கும் முன்பாக இறக்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள 4,330 இயந்திரங்கள், வருகின்ற 25ஆம் தேதி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)