நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போதுதமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
வரும் ஜூலை 11 முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம், ஜூலை18 ஆம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள், ஜூலை 19 மனுதாக்கல் மீது மறுபரிசீலனை, ஜூலை 22 மனுத்தாக்கலை திரும்பப்பெற கடைசி நாள், ஆகஸ்ட் 5 தேர்தல், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என முக்கிய தேதிகளைதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேலூரில் அமலுக்கு வந்துள்ளது.